தென்கரை கண்மாய்

 சோழவந்தான் அருகே தென்கரை கண்மாய் உள்ளது. 600 ஏக்கர் நில பரப்பளவுள்ள இக்கண்மாயில் 3 வது தலைவெட்டியான் மடை உள்ளது. இம்மடை மூலம் முள்ளிப் பள்ளம் பகுதியில் உள்ள 300 க்கு மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. நெல்,வாழை, வெற்றிலை கொடிக்கால் போன்றவைகள் பயிரிடப்பட்டுள்ளன.

No comments: