Nice joke

Nice joke
கணவன் : என்னடி ரொம்ப நேரமா கலண்டர்லா என்ன பாக்குற?????
மனைவி : பல்லி விழும் பலன்......
கணவன் : குடு நா பாக்குறேன்....அது சரி பல்லி எங்க விழுத்துசு??
மனைவி : நீங்க சாப்ட சம்பர்ல!!!!!!!!!!

மாமியார்: எட்டு வருஷம் கழித்து குழந்தை பெத்துருக்க..அதுவும் பொம்பளைப்பிள்ளை..

மருமகள்: சும்மா கத்தாதீங்க..உங்க பிள்ளையை நம்பி இருந்தா இதுவும் பிறந்திருக்காது..

காதல் என்பது அழகான ஓவியம் போல..
வரையத்தெரிந்தவன் புத்திசாலி..
வரையத்தெரியாதவன் அதிர்ஷ்டசாலி..

அறியாதவனை வெகுளியாக
பார்க்கும் உலக மக்களே..
'அரியர்' வைத்தவனை மட்டும்
'கொரில்லா' போல�
பார்ப்பது ஏனோ...?

நினச்சது கிடைக்கலன்னா கிடச்சத நினைக்கலாம்ங்கறது
சரிதான். அதுக்காக பஸ்ஸ்டாண்ட்ல நினைச்ச ஊருக்கு பஸ் கிடைக்கலன்னா கிடச்ச ஊருக்கு ஏறிப் போக முடியுமா

நூல் எழுதறவங்களை நூலாசிரியர்னு சொல்வாங்க,
கதை எழுதறவங்களை கதையாசிரியர்னு சொல்லுவாங்க,
பேர் எழுதறவங்களை பேராசிரியர்னு சொல்வாங்களா?"

No comments: