புட் பாய்சன்


புட் பாய்சன்.......

*நமக்கு ஒத்து வராத சில உணவு வகைகள் அல்லது பழைய உணவுகளால் நமது உடம்பில் விஷத்தன்மை சேருகிறது.அதனால் கண் எரிச்சல் தலைவலி மூச்சி பாதிப்பு எலும்புகளில் வலிகளும் மேலும் சில பிரச்சனைகளும் ஏற்படக்கூடும்.

அந்த சமயத்தில் செய்ய வேண்டியவை

*அழுகிய பழங்கள் அல்லது கெட்டுபோன இறைச்சி போன்றவைகளால் விஷத்தன்மை ஏற்படுகிறது.நமது உணவில் விஷத்தன்மை இருந்திருக்கலாம் என்று சந்தேகம் வந்தால் உடனே அலர்ட் ஆகுங்கள்.

அப்போது நீங்கள் செய்ய வேண்டியது

*சுடுநீரில் சுமார் பதினைந்து நிமிடங்கள் வரையாவது குளியுங்கள்.
தாகம் எடுத்தால் ஆரஞ்சு எலுமிச்சை போன்ற பானங்களை பருகுங்கள்.

*கொஞ்ச நேரம் படுத்து கொள்ளலாம் அல்லது இனிமா எடுத்து கொண்டாலும் சரி தான்மேலும் நன்றாக பசிக்கும் வரை எதுவும் சாப்பிடக்கூடாது.விஷத்தன்மை இருந்தால் உங்கள் வயிற்றில் சீரணம் ஆவது குறைந்து போயிருக்கலாம்.

*இந்த மாதிரி நேரத்தில் ஏதாவது சாப்பிட்டால் உடல்நிலை மேலும் மோசமடைய வாய்ப்புள்ளது

No comments: