ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்

1     பண்ருட்டி     பலாப்பழம்     -
2     சேலம்     மாம்பழம், வென்பட்டு    
3     மதுரை     மல்லிகைப்பூ, சுங்குடி சேலை, ஜிகர்தண்டா    
4     பழனி     பஞ்சாமிர்தம்     -
5     தூத்துக்குடி     மக்ரூன், உப்பு     -
6     மணப்பாறை     முறுக்கு, உழவு மாடு     -
7     கோவில்பட்டி     கடலை மிட்டாய்     -
8     திருநெல்வேலி     அல்வா     -
9     பரங்கிப்பேட்டை     அல்வா     -
10     ஸ்ரீவில்லிப்புத்தூர்     பால்கோவா     -
11     காரைக்குடி     செட்டிநாட்டு உணவுகள்     -
12     தஞ்சாவூர்     தலையாட்டி பொம்மை,தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர்  தட்டு    
13     காஞ்சிபுரம்     பட்டுப்புடவை   
14     திண்டுக்கல்     பூட்டு, பிரியாணி     -
15     ஆம்பூர்     பிரியாணி     -
16     சிவகாசி     பட்டாசு, நாட்காட்டி     -
17     திருப்பூர்     பனியன்     -
18     கும்பகோணம்     பாக்குச் சீவல், வெற்றிலை     -
19     நாகர்கோவில்     வாழைக்காய், வத்தல், நாட்டு மருந்து
20     மார்த்தாண்டம்     தேன்     -
21     தேனி     கரும்பு     -
22     ஊத்துக்குளி     வெண்ணெய்     -
23     பத்தமடை     பாய்     விண்ணப்பிக்கப்பட்டுள்ளது
24     திருச்செந்தூர்     கருப்பட்டி     -
25     வாணியம்பாடி     பிரியாணி     -
26     பவானி     ஜமக்காளம்    
27     ஆரணி     பட்டு     ஆம்
28     சிறுமலை     மலைவாழை 
29     நாச்சியார்கோயில்     விளக்கு     விண்ணப்பிக்கப்பட்டுள்ளது
30     திருப்பாச்சேத்தி     அரிவாள்     -
31     விருதுநகர்     புரோட்டா     -
32     சின்னாளப்பட்டி     கண்டாங்கி சேலை

வாழ்க்கையில் மறந்து போன பல விஷயங்கள்


வாழ்க்கையில் மறந்து போன பல விஷயங்கள்




பம்பரம்
















பயாஸ்கோப்


























கோலிக்குண்டு



















ராஜ்தூத்





















ரிங் ரிங்

















பத்து பைசா













ஐந்து பைசா















இன்லேண்ட் லெட்டர்
























கேசட் பிளேயர்



















சேவல் சண்டை





















கோழிக்கூண்டு
















விறகு அடுப்பு
















கார்பன் பேப்பர்
















சோடா பாட்டில்
























ஓட்டுப்பெட்டி



























ஆண்டென்னா
























சிலேடு























குதிரை வண்டி




சில பாடல்களும் அதன் விளக்கங்களும்

இவை அனைத்தும் நகைச்சுவைக்காகவே யாரையும் புண்படுத்துவன அல்ல


சில பாடல்களும் அதன் விளக்கங்களும்

1)நான் பாடும் மெளன ராகம் கேட்க்கவில்லையா
மெளன ராகம் எப்படிடா கேக்கும் புண்ணாக்கு?

2) ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா?

3) வானைத்தை பார்த்தேன், பூமியை பார்த்தேன்
முதல்ல ரோடைப்பாத்து போடா டேய் , போயி சேர்ந்திரப்போற ?

4) கங்கை யமுனை இங்குதான் சஙகமம்......
அது சரி, என் டீக்கடை முன்னாடி பாடுற பாட்டாடா இது ?

5) இது இரவா பகலா, நீ நிலவா கதிரா........
கண்ணாடியை எடுத்து போடுடா முதல்லே
..
6) மழை வருது , மழை வருது குடை கொண்டு வா.........
டேய் யார்ரா அது, வானிலை அறிவிப்பாளரை ஹீரோவா ப் போட்டது?

7)பொன்னான கைகள் புண்ணாகலாமா, உதவிக்கு வரலாமா........

உண் கருப்பான கன்னம் சிவப்பாகலாமா, செருப்படி படலாமா...
சம்மதம்தானா ?

8)என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா

அங்கே உயிர் போயிடிச்சுனு கத்தராங்க உனக்கு பாட்டா


9)காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்......

அறிவே இல்லைடா உனக்கு. தலைகீழா உக்காந்தா கடிதம் எழுதறது ?

10) அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா...........

சார், கொஞ்சம் மரியாதையா பேசுங்க....


இவை அனைத்தும் நகைச்சுவைக்காகவே யாரையும் புண்படுத்துவன அல்ல

மொக்கை தத்துவங்கள்



    உங்களிடம் உள்ள டிகிரியை வைத்துக்கொண்டு ஒரு ஃபில்டர் காபிகூட போட முடியாது!



    பெண்களுக்குத் தேவை குடிக்காத நல்ல ஆண்கள்! இல்லாதததைத் தேடுவதே இவங்களுக்கு பொழப்பா போச்சு!



    எல்லாமே காதல்தான்னா என் நண்பன் ஒரு பொண்ண விரும்புகிறான்; அவ புருஷன் அதை கள்ளக்காதல்னு சொல்லுறான்! அவனுக்கு தெரியாது போல...



    நன்றியும் மன்னிப்பும் நட்பிற்கு தேவையில்லை - சரக்கு மட்டும் போதும் :-)


    பஞ்சு போல் இருப்பதால்தானோ பஞ்சாபி என்ற பெயர் வந்திருக்கும்?




    பெண்கள் அழகு என்பதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்! மறுத்து நான் அழகு என்பவர்கள் என்னை நேரில் பார்க்கவும்!



    எதிர்பாராத முத்தம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன், உன் தங்கையிடமாவது? :P


    'சட்டம் தன் கடைமையைச் செய்யும்'ங்கிறாங்களே எங்க வீட்டிலேயும் கூரைல சட்டம் தன் கடைமையைச் செய்துகிட்டிருக்கே அதானா இது?



    பவர் ஸ்டாரை புடிச்சு ஜெயில்ல போட்டுட்டீங்க, அப்புறம் எப்படி இருக்கும் தமிழ் நாட்டுல பவரு


    காதலிக்கிற பலபேர் காதலிக்கு வாட்ச்மேனாதான் வேலை பண்ணுறானுக - அவ்வ்வ்

இவங்க எல்லாம் பாடினா என்ன பாட்டு பாடுவாங்க?

பாட்டு வாத்தியார்: நிலவே நிலவே ஸ ரி க ம ப த நி ஸ பாடு...........

ஆங்கில வாத்தியார்: A B C நீ வாசி எல்லாம் என் கைராசி................

பைத்தியக்காரன்: ஐயையோ ஐயையோ புடிச்சிருக்கு! எனக்கும் ரொம்ப புடிச்சிருக்கு.......

டப்பிங் ஆர்டிஸ்ட்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்......

வக்கீல்: பொய் சொல்ல இந்த மனசுக்குத் தெரியவில்லை சொன்னால் பொய் பொய் தானே............

குடிகாரன்: (குடிவகையைப் பார்த்து) என்னைக் கொஞ்சம் மாற்றி என் நெஞ்சில் உன்னை ஊற்றி நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே............

டெண்டுல்கர் பாடினால் "அடிச்சால் சிக்ஸரு.... எடுத்தால் செஞ்சுரி.........."

தோனி பாடினால்
: பறக்கும் பந்து பறக்கும், அது பறந்தோடி...

பசியோடிருக்கும் பாம்புகள் பாடினால்?

'தண்ணி கருத்திருச்சு - புள்ள
தவள சத்தம் கேட்டிருச்சு'

பால்காரர் பாடினால்:

தரைமேல் பிறக்கவைத்தான் - எங்களைத்
தண்ணீரால் பிழைக்க வைத்தான்